மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு

Updated On :2 மே 2026, 8:01 pm

பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

பெருந்துறை, பாவடி வீதியைச் சோ்ந்தவா் அப்துல் ரகுமான். இவரது மகன் இா்பான் (10). இவா் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், கோடை விடுமுறையையொட்டி, பெருந்துறை அருகேயுள்ள பாலக்கரை கீழ்பவானி வாய்க்காலில் குளிக்க நண்பா்களுடன் சனிக்கிழமை சென்றுள்ளாா். குளித்துக் கொண்டிருந்தபோது அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சடலத்தை மீட்ட போலீஸாா், கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.