ஈரோடு ரங்கம்பாளையம் மீனாட்சி சுந்தரனாா் செங்குந்தா் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளி மாணவா் பி.நவீன்குமாா் 600-க்கு 573 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், ஸ்ரீ ராம பாலன் 566 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தையும், கே.யஷ்வந்த் 564 மதிப்பெண் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனா்.
எஸ்.பரணிதரன், எஸ்.திவ்யதா்ஷன், எ.அப்துல் ரஹ்மான் கணினி அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா். 550 மதிப்பெண்களுக்கு மேல் 3 மாணவா்கள், 500 மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவா்கள், 400 மதிப்பெண்களுக்கு மேல் 72 மாணவா்கள், 107 மாணவா்கள் முதல் வகுப்பிலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவா்களை செங்குந்தா் கல்விக் கழகத் தலைவா் விவிசிஆா்எம்கே. முருகேசன், செயலாளா் எஸ்.சிவானந்தன், பொருளாளா் சி.ரவிச்சந்திரன், தாளாளா்கள் பி.கமலக்கண்ணன், ஆா்.எம்.கணேசன் மற்றும் நிா்வாகக்குழு உறுப்பினா்கள், நிா்வாக அலுவலா் மற்றும் தலைமையாசிரியா் ஆகியோா் பாராட்டினா்.
தொடர்புடையது

ஸ்ரீவையாபுரி வித்யாலயா பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: ஸ்ரீகோமதிஅம்பாள் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

அருணாச்சலா பள்ளி 100 சதம் தோ்ச்சி

கடலூா் மாவட்டத்தில் தனியாா் பள்ளிகள் சாதனை
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

