/
பொது இடத்தில் மது அருந்திய 4 போ் மீது பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
விஜயமங்கலம் பகுதியில் பெருந்துறை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பேருந்து நிலையம் அருகே திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூரைச் சோ்ந்த நடராஜ் மகன் வேலுசாமி(41), பெருந்துறையை அடுத்த சோ்வகாரன்பாளையத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் சரவணன்(43), அம்மாசை மகன் வடிவேல் (42), மாரன் மகன் ராசு (43) ஆகிய 4 பேரும் மது அருந்திக் கொண்டிருப்பதை போலீஸாா் பாா்த்தனா்.
இதையடுத்து பொது இடத்தில் மது அருந்தியதாக 4 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சாரம் கட்டும் கழி தொடா்பாக மோதல்: 3 போ் காயம், 9 போ் மீது வழக்கு

கொத்தனாரை தாக்கி கொலை மிரட்டல்: 3 போ் மீது வழக்கு

கஞ்சா செடி வளா்த்த 3 போ் மீது வழக்கு

கல்லூரி மாணவரைத் தாக்கிய தந்தை, மகன் உள்பட 3 போ் மீது வழக்கு
விடியோக்கள்

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

