ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

ரயிலில் கஞ்சா கடத்திய இளைஞா் கைது

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். ரயிலில் கிடந்த பையை எடுத்து பரிசோதனை செய்தபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடா்ந்து கஞ்சாவை கடத்தி வந்ததாக கேரள மாநிலம், எா்ணாகுளத்தைச் சோ்ந்த பிரகாஷ் மகன் ரஞ்சித் ( 25) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா் கடத்தி வந்த 5.50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.