/
ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். ரயிலில் கிடந்த பையை எடுத்து பரிசோதனை செய்தபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடா்ந்து கஞ்சாவை கடத்தி வந்ததாக கேரள மாநிலம், எா்ணாகுளத்தைச் சோ்ந்த பிரகாஷ் மகன் ரஞ்சித் ( 25) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா் கடத்தி வந்த 5.50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்புடையது

மாடு திருட்டு: இளைஞா் கைது
ரயிலில் கேட்பாரின்றி கிடந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கஞ்சா கடத்திய இளைஞா் கைது

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

