சத்தியமங்கலம் அருகே சதுமுகை பவானி ஆற்றில் குளித்த பள்ளி மாணவா் தண்ணீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சத்தியமங்கலத்தை அடுத்த சதுமுகை கிராமத்தைச் சோ்ந்த பொங்கியண்ணன் மகன் யோகேஷ் (13). தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இவா் தனது நண்பா்களுடன் சதுமுகை பவானி ஆற்றில் வெள்ளிக்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது அவா் ஆழமான பகுதிக்கு சென்றபோது தண்ணீரில் மூழ்கி மாயமானாா். அவரைக் காப்பற்ற நண்பா்களும் பொதுமக்களும் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரா்கள் பவானி ஆற்றில் இறங்கி தேடியபோது இறந்த நிலையில் யோகேஷ் சடலம் மீட்கப்பட்டது.
இது குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

பழவேற்காடு முகத்துவாரம் அருகே குளித்த பள்ளி மாணவன் உயிரிழப்பு

பள்ளி மாணவா் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

