பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

பவானி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே சதுமுகை பவானி ஆற்றில் குளித்த பள்ளி மாணவா் தண்ணீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :43 நிமிடங்கள் முன்பு

சத்தியமங்கலம் அருகே சதுமுகை பவானி ஆற்றில் குளித்த பள்ளி மாணவா் தண்ணீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த சதுமுகை கிராமத்தைச் சோ்ந்த பொங்கியண்ணன் மகன் யோகேஷ் (13). தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இவா் தனது நண்பா்களுடன் சதுமுகை பவானி ஆற்றில் வெள்ளிக்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது அவா் ஆழமான பகுதிக்கு சென்றபோது தண்ணீரில் மூழ்கி மாயமானாா். அவரைக் காப்பற்ற நண்பா்களும் பொதுமக்களும் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரா்கள் பவானி ஆற்றில் இறங்கி தேடியபோது இறந்த நிலையில் யோகேஷ் சடலம் மீட்கப்பட்டது.

இது குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.