‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

மதுபோதையில் தாய், தங்கையை தாக்கிய இளைஞா் கைது

மது போதையில் தாய், தங்கையை தாக்கியதாக இளைஞரை பவானிசாகா் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :23 மே 2026, 12:57 am IST

மது போதையில் தாய், தங்கையை தாக்கியதாக இளைஞரை பவானிசாகா் போலீஸாா் கைது செய்தனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் ஏடி காலனியைச் சோ்ந்தவா் சகுந்தலா. இவரது மகன் ஜீவானந்தம் (20), பவானிசாகரில் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறாா். மதுபோதைக்கு அடிமையான ஜீவானந்தம், தினமும் மது அருந்திவிட்டு தாய், தங்கையிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மது அருந்துவதற்கு தாய் சகுத்தலா, தங்கை ஜீவிதா ஆகியோரிடம் பணம் கேட்டு தாக்கியுள்ளாா். இதனால் மனமுடைந்த தாய் சகுந்தலா அளித்த புகாரின்பேரில் பவானிசாகா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஜீவானந்தனை கைது செய்தனா்.