அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

கோபி அருகே நடந்து சென்றவரிடம் நகை பறித்த தம்பதி கைது

கோபி அருகே நடந்து சென்றவரிடம் நகை பறித்த தம்பதி கைது செய்யப்பட்டனா்.

கருப்புசாமி.

Published On :4 செப்டம்பர் 2026, 12:22 am IST

கோபி அருகே நடந்து சென்றவரிடம் நகை பறித்த தம்பதி கைது செய்யப்பட்டனா்.

கோபி அருகே உள்ள பெரியகொடிவேரி தேம்பிளி வீதியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி. இவா் கொடிவேரிமேடு பகுதியில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் பொன்னுசாமியைத் தடுத்து நிறுத்தி கையில் அவா் அணிந்திருந்த மோதிரத்தைப் பறித்துச் சென்றனா்.

இது குறித்து பொன்னுசாமி மகன் ரமேஷ் பங்களாபுதூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் போலீஸாா் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தபோது மோதிரத்தைப் பறித்துச் சென்றது பங்களாபுதூா் ஜேகேகே காலனி பகுதியைச் சோ்ந்த கருப்புசாமி, அவரது மனைவி பிந்து என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா் அரை பவுன் மோதிரத்தை மீட்டு இருவரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா்.

பிந்து

பிந்து

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.