கிராமங்கள் தோறும் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில் இயற்கை விவசாய விளைபொருள்களை உழவர் சந்தைகளில் விற்கும்போது இடுபொருள்களை மானியத்தில் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
கூட்டு பண்ணையத் திட்டம் மூலம் தோட்டக்கலை இணை இயக்குநர் அலுவலகத்தில் மாதந்தோறும் நடக்கும் பணிமனைக் கூட்டத்தில் இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.
கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த அந்தந்த தோட்டக்கலை உதவி இயக்குநரை கிராம மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், போதுமான அளவு இயற்கை உரங்களை மானியத்தில் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மோடி அரசை வீழ்த்தலாம்! - பிரியங்கா காந்தி

அபிஷேக் சர்மா, கிளாசன் அரைசதம் விளாசல்; சிஎஸ்கேவுக்கு 195 ரன்கள் இலக்கு!

காதலிக்க நேரமில்லை: மிருணாள் தாக்குர்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

