கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

கர்நாடக எல்லையை முற்றுகையிட  முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது

கூடலூரை அடுத்துள்ள கர்நாடக எல்லையை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 12:07 am

கூடலூரை அடுத்துள்ள கர்நாடக எல்லையை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள கர்நாடக எல்லையான கக்கநல்லா சோதனைச் சாவடியை முற்றுகையிடுவதற்காக முதுமலை தெப்பக்காட்டிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டுச் சென்ற நாம் தமிழர் கட்சியினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். 
அதையடுத்து, நாம் தமிழர் கட்சியினர் அப்பகுதியிலேயே சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.