சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

கர்நாடக எல்லையை முற்றுகையிட  முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது

கூடலூரை அடுத்துள்ள கர்நாடக எல்லையை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 12:07 am

கூடலூரை அடுத்துள்ள கர்நாடக எல்லையை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள கர்நாடக எல்லையான கக்கநல்லா சோதனைச் சாவடியை முற்றுகையிடுவதற்காக முதுமலை தெப்பக்காட்டிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டுச் சென்ற நாம் தமிழர் கட்சியினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். 
அதையடுத்து, நாம் தமிழர் கட்சியினர் அப்பகுதியிலேயே சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.