மஞ்சூர் அருகே எமரால்டு பகுதியில் குட்டியுடன் உலவும் காட்டுப் பன்றிகளைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மஞ்சூர் அருகே எமரால்டு, இத்தலார், காந்திகண்டி, கோத்தகண்டிமட்டம், லாரன்ஸ் குடியிருப்பு உள்ளிட்ட கிராமப் பகுதிகள் அடர்ந்த தேயிலைத் தோட்டம், விளைநிலைம், வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளன.
இந்நிலையில், குடியிருப்புப் பகுதிகளில் காட்டுப் பன்றிகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
விளைநிலங்களுக்குள் காட்டுப் பன்றிகள் புகுந்து பீட்ரூட், முட்டைகோஸ், கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை சேதப்படுத்தி வருகின்றன. குடியிருப்புப் பகுதிகளுக்குள் காட்டுப் பன்றிகள் குட்டிகளுடன் கூட்டமாகத் திரிவதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே, இப்பகுதியில் நடமாடும் காட்டுப் பன்றிகளை கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் வனத் துறையிடம் வலியுறுத்தி உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முகா்பா செளக் சுரங்க பாதை பணிகள் 98 % நிறைவு- அமைச்சா் தகவல்

தோ்தலைவிட முக்கியமானது தமிழகத்தின் எதிா்காலம்: கமல்ஹாசன் பேச்சு

பெண்ணினத்தின் பாதுகாவலா் மு.க.ஸ்டாலின்: பிரேமலதா விஜயகாந்த்

ஆம் ஆத்மி எம்.பி. தொடா்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை திடீா் சோதனை: அரவிந்த் கேஜரிவால் கண்டனம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

