பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

இரு பெண் குழந்தைகளுக்கான வைப்புத் தொகை பத்திரம் பெற்றவர்கள் கவனத்துக்கு...

நீலகிரி மாவட்டத்தில் 2 பெண் குழந்தைகளுக்கான வைப்புத்தொகைப் பத்திரம் பெற்றவர்கள் உடனடியாக சமூகநலத் துறை அலுவலகத்தை அணுகலாம்.

Updated On :2 ஆகஸ்ட் 2018, 7:25 am IST

நீலகிரி மாவட்டத்தில் 2 பெண் குழந்தைகளுக்கான வைப்புத்தொகைப் பத்திரம் பெற்றவர்கள் உடனடியாக சமூகநலத் துறை அலுவலகத்தை அணுகலாம்.
இதுதொடர்பாக சமூகநலத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் தமிழக முதல்வரின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1997 ஆம் ஆண்டு முதல்  2001 ஆம் ஆண்டு வரை வைப்புத்தொகைப் பத்திரம் பெற்றவர்களுக்கு தற்போது 18 வயது பூர்த்தியடைந்திருந்தால், முதிர்வு தொகை பெறலாம்.  
அதற்கு  பயனாளியின் வைப்புத்தொகைப் பத்திர நகலுடன் உதகையில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரில் அணுக வேண்டும். 
கூடுதல் விவரங்களுக்கு 0423- 244 3392 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.