காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

கூடலூரில் ராஜீவ் காந்தி நினைவு தினம்

கூடலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி நினைவு தினம் திங்கள்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. கூடலூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில்

Updated On :21 மே 2018, 7:15 pm

கூடலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி நினைவு தினம் திங்கள்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. கூடலூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்தி திடலில் நடைபெற்ற 27 வது நினைவு நாள் நிகழ்ச்சியில் ராஜீவ் காந்தியின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகரத் துணைத் தலைவர் சுல்பி தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கோஷி பேபி, மாவட்ட துணைத் தலைவர் அம்சா, நகரத் தலைவர் அப்துப்பா, மாவட்டச் செயலாளர்கள் சிவா, டி.கே.நாராயணன், ஜோசப், ஷினு, உசைன், மத்தாயி, ரவுஷாத், ஜெயக்குமார், வர்கீஸ், பாவா, அபு, ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.