அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கோத்தகிரி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா

கோத்தகிரி அருகே இடுக்கொரையில் அருள்நகர் முத்து மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On :21 மே 2018, 7:13 pm

கோத்தகிரி அருகே இடுக்கொரையில் அருள்நகர் முத்து மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
கோத்தகிரி அருகே இடுக்கொரையில் முத்து மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் அலகு குத்தியும், காவடி, பால்குடம் எடுத்தும், பூ குண்டம் இறங்கியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். காலை 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை, மதியம் 2 மணிக்கு அம்மன் பவனி வருதல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னர் முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரத்துடன் பூஜை நடந்தது. இதையடுத்து மஞ்சள் நீராட்டு, அம்மன் திரு வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு அம்மனை ஆற்றங்கரையில் வழியனுப்புதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.