சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மஞ்சூர் அருகே எமரால்டு பகுதி ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சரணகோஷ பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்கு, குருசாமி கங்காதரன் தலைமை வகித்தார். திருமலைசாமி, சங்கர், வீராசாமி, குமார்ஆகியோர் முன்னிலை வகித்தனர். எமரால்டு மாரியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்ட சரணகோஷ பேரணி கடைவீதி வழியாகச் சென்று செல்வவிநாயகர் கோயிலில் நிறைவடைந்தது. இதில், எமரால்டு வேலி, அண்ணா நகர், இந்திரா நகர், நேரு நகர், நேருகண்டி, கோத்தகண்டி மட்டம், இன்பசேகர் நகர், தக்கர்பாபா நகர், குட்டிமணி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இற்கான ஏற்பாடுகளை ஓம் முருகா பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது

பரமத்தி அருகே 590 சில்வா் பாத்திரங்கள் பறிமுதல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

