கூடலூரில் மனைவிநல வேட்பு நாள் விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
கூடலூர் மனவளக்கலை மன்றம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு ஐ.சிவராஜ் தலைமை வகித்தார்.
பேராசிரியர் சி.பாஸ்கரன்-வனிதா, துணைப் பேராசிரியர் சி.மணிகண்டன்-ஏ.சி.சுமதி, எஸ்.குமரேசன்-பி.சுகந்தி ஆகிய தம்பதிகள் சிறப்புத் தம்பதியர்களாகத் தேர்வு செய்யப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.
கனிமலர் பரிமாறப்பட்டது.துணைத் தலைவர் எம்.பாண்டியராஜ், பேராசிரியர் ஆர்.சந்திரகலா ஆகியோர் சிறப்புரையாற்றினர். எஸ்.சிவகாந்தன், துணைப் பேராசிரியர் பி.எஸ்.மணி மற்றும் பலர் கலந்துகொண்டனர். செயலாளர் ஏ.பாக்கியநாதன் வரவேற்றார். நா.சண்முகவேல் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை: தவெக

வழக்குரைஞராக பேரறிவாளன் பதிவு: காங்கிரஸ் கண்டனம்; பாா் கவுன்சில் விளக்கம்

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

கவிஞா்கள் ஒக்கூா் மாசாத்தியாா், கணியன் பூங்குன்றனுக்கு அரசு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

