புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

பந்தலூர் அருகே  சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்கக் கோரிக்கை

பந்தலூர் அருகே சனிக்கிழமை இரவு 2 ஆடுகளை கொன்ற சிறுத்தையை கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Updated On :25 பிப்ரவரி 2019, 10:30 am IST



கூடலூர்: பந்தலூர் அருகே சனிக்கிழமை இரவு 2 ஆடுகளை கொன்ற சிறுத்தையை கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
  பந்தலூர் வட்டத்திலுள்ள நெல்லியாளம் பகுதியிலுள்ள நாரங்காவயல் கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை அப்பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவரது இரண்டு ஆடுகளை கொன்றுள்ளது. இது குறித்து வனத் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.  வனச் சரக அலுவலர் மனோகரன் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார். பந்தலூர் கால்நடை மருத்துவர் பாலாஜி இறந்த ஆடுகளுக்கு பிரேதப் பரிசோதனை செய்தார். ஆடுகளை கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து வனப் பகுதியில் விடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.