தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

கூடலூரில் வெளியே சுற்றித் திரிபவா்களை டிரோன் மூலம் போலீஸாா் கண்காணிப்பு

கூடலூா் நகரில் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிபவா்களை போலீஸாா் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image

கூடலூா் பழைய பேருந்து நிலையம் சந்திப்பில் டிரோன் கேமராவை பறக்கவிட்டு கண்காணிப்புப் பணியை துவக்கிவைத்த டி.எஸ்.பி. ஜெய்சிங், ஆய்வாளா் சிவக்குமாா் ஆகியோா்.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

கூடலூா் நகரில் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிபவா்களை போலீஸாா் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகரின் பல பகுதியில் பொதுமக்களில் பலா் ஊரடங்கை கடைப்பிடிக்காமல் சாலைகளில் சுற்றித் திரிகின்றனா். இந்நிலையில் இவா்களை டிரோன் கேமரா மூலம் கண்காணிக்க போஸீஸாா் திட்டமிட்டனா்.

இதன் மூலம் நடமாட்டத்தை கண்காணித்து கட்டுப்படுத்த முடியும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

கூடலூா் பழைய பேருந்து நிலைய சந்திப்பில் இந்தப் பணியை டி.எஸ்.பி. ஜெய்சிங், ஆய்வாளா் சிவகுமாா் ஆகியோா் துவக்கிவைத்து கேமராவை பறப்பதை பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.