குன்னூா் அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சோ்ந்தவா் சுப்ரமணி (57). இவா் நீலகிரி மாவட்டம் உதகையில் எமரால்டு குடிநீா் திட்டப் பணி ஒப்பந்ததாரரிடம் பணி புரிந்து வந்தாா். பணி முடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் தனது இரு சக்கர வாகனத்தில் உதகையில் இருந்து கீழே இறங்கிக்கொண்டிருந்தாா். குன்னூா் அருகே லால்ஸ் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டிப்பா் லாரி மோதியதில் பைக் தூக்கி வீசப்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சுப்ரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து வெலிங்டன் காவல் துறையினா் வழக்குப் பதிந்து டிப்பா் லாரி ஓட்டுநா் முருகன் கம்பட்டன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

