யானைகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்: வன அலுவலகத்தை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ.
பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் யானைகளை வனத்துக்குள் விரட்ட வலியுறுத்தி கூடலூா் எம்.எல். ஏ. திராவிடமணி தலைமையில் பொதுமக்கள் வன அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.









