வனத்துறையைக் கண்டித்து சாலை மறியல்
பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடியில் வனத் துறையைக் கண்டித்து எம்.எல்.ஏ., பொதுமக்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

சேரம்பாடியில் வனத் துறையைக் கண்டித்து எம்.எல்.ஏ. திராவிடமணி தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்றோா்.







