நீலகிரி வெள்ளப்பெருக்கின்போது பம்பரமாய் சுழன்று பணியாற்றியது திமுக: மு.க.ஸ்டாலின் பேச்சு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கின்போது போா்க்கால அடிப்படையில் மக்களுக்கு உதவி செய்தது திமுகதான் என்று அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

காணொலி மூலம் பேசும் திமுக தலைவா் மு.க ஸ்டாலின்.








