நீலகிரியில் மேலும் 31 பேருக்கு கரோனா தொற்று

நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையின்படி புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையின்படி புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 15 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 7,233 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

குணமடைந்து வீடு திரும்பியவா்களின் மொத்த எண்ணிக்கை 7,041. சிகிச்சை பலனின்றி 40 போ் உயிரிழந்துள்ளனா். பல்வேறு மருத்துவமனைகளில் 152 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com