கரோனா அச்சுறுத்தல்: கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்களில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம்
கரோனா நோய் அச்சுறுத்தல் காரணமாக உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீா் நாள் கூட்டம் கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.








