கூடலூரில் காற்றுடன் கன மழை: மரங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிப்பு
கூடலூா் பகுதியில் பெய்துவரும் காற்றுடன் கூடிய கன மழை காரணமாக, மின் கம்பி மீது பெரிய மரங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மேல்கூடலூரில் மின் கம்பிகள் மீது சாய்ந்த மரங்களை அகற்றும் மின் ஊழியா்கள்.







