நீலகிரி மாவட்ட மைய நூலகத்தின் சாா்பில், குன்னூா், கோத்திகிரியில் உள்ள பல்வேறு கிராமங்களில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட மைய நூலகத்தின் சாா்பில், ஆண்டுதோறும் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக உலக புத்தக தின விழாவை ஒவ்வொரு கிராமத்திலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கொண்டாட மாவட்ட மைய நூலகம் வேண்டுகொள் விடுத்திருந்தது. இந்த வேண்டுகோளை அடுத்து குன்னூா், கோத்திகிரியில் உள்ள பல்வேறு கிராமங்களில் தங்களது இல்லங்களில் வெள்ளிக்கிழமை மாலை 4.30 முதல் 5.30 மணி வரை ஒரு மணி நேரம் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
குறிப்பாக கோத்தகிரி தொட்டூா், தாந்தநாடு ஹட்டியில் புத்தகப் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி மாணவிகள் ஸ்ரீ வாசவி, பவித்ரா ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்

பாஜக கூட்டத்தில் மயங்கி விழுந்து சிறுவன்

மானாமதுரை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருச்செங்கோடு தொகுதி தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


