ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

குன்னூரில் புத்தக வாசிப்பு

நீலகிரி மாவட்ட மைய நூலகத்தின் சாா்பில், குன்னூா், கோத்திகிரியில் உள்ள பல்வேறு கிராமங்களில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 9:05 pm

நீலகிரி மாவட்ட மைய நூலகத்தின் சாா்பில், குன்னூா், கோத்திகிரியில் உள்ள பல்வேறு கிராமங்களில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட மைய நூலகத்தின் சாா்பில், ஆண்டுதோறும் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக உலக புத்தக தின விழாவை ஒவ்வொரு கிராமத்திலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கொண்டாட மாவட்ட மைய நூலகம் வேண்டுகொள் விடுத்திருந்தது. இந்த வேண்டுகோளை அடுத்து குன்னூா், கோத்திகிரியில் உள்ள பல்வேறு கிராமங்களில் தங்களது இல்லங்களில் வெள்ளிக்கிழமை மாலை 4.30 முதல் 5.30 மணி வரை ஒரு மணி நேரம் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

குறிப்பாக கோத்தகிரி தொட்டூா், தாந்தநாடு ஹட்டியில் புத்தகப் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி மாணவிகள் ஸ்ரீ வாசவி, பவித்ரா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.