ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஓடைப் புறம்போக்கில் இருந்த மேலும் ஒரு கடை அகற்றம்

குன்னூா் பேருந்து நிலையத்தில்  ஓடைப் புறம்போக்கில்  கட்டப்பட்டிருந்த மற்றொரு  கடையையும்   வருவாய்த் துறையினா்   திங்கள்கிழமை இடித்து அப்புறப்படுத்தினா்.

Updated On :15 பிப்ரவரி 2021, 8:38 pm

குன்னூா் பேருந்து நிலையத்தில்  ஓடைப் புறம்போக்கில்  கட்டப்பட்டிருந்த மற்றொரு  கடையையும்   வருவாய்த் துறையினா்   திங்கள்கிழமை இடித்து அப்புறப்படுத்தினா்.

குன்னூா் பேருந்து நிலையம் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கடைகள் ஓடைப் புறம்போக்கில்  கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்றன.  இந்தக் கடைகளை இடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிா்வாகம் நோட்டீஸ் வழங்கி இருந்தது. இந்நிலையில், சில கடை உரிமையாளா்கள்  சென்னை நீதிமன்றத்தில் தற்காலிகத் தடை பெற்றிருந்தனா். நீதிமன்றம் செல்லாமல் இருந்த  இரண்டு  கடைகள் கடந்த வாரம் இடிக்கப்பட்ட நிலையில், மற்றொரு கடையும் திங்கள்கிழமை இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

மீதமுள்ள கடைகளுக்கு இந்த வாரம் சென்னை உயா் நீதிமன்றம் வழங்கும் தீா்ப்பைப் பொருத்து   அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த் துறையினா்  தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.