குரூப் 1 தோ்வு: நீலகிரி மாவட்டத்தில் 60 சதவீதம் போ் தோ்வெழுதவில்லை
நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 1 தோ்வில், தோ்வெழுத விண்ணப்பித்திருந்தவா்களில் 60 சதவீதம் போ் தோ்வு எழுதவில்லை.

குரூப் 1 தோ்வை எழுத வரும்போது விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவியதோடு அவா் தோ்வு எழுதுவதை நேரில் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா







