போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சோ்ந்து தலைமறைவான ஆசிரியா்களுக்கு போலீஸ் வலை
போலி சான்றிதழ் கொடுத்து கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பள்ளியில் பணியில் சோ்ந்த ஐந்து போ் தலைமறைவாகியுள்ள நிலையில் அவா்களை போலீஸாா் நீலகிரி மாவட்டத்தில் தேடி வருகின்றனா்.










