கூடலூரில் தொடரும் யானைகளின் பாசப் போராட்டம்
கூடலூா் அருகே இறந்த குட்டி யானையின் அருகே வனத் துறையினா் செல்ல முடியாதவாறு தாய் யானையும் மற்றொரு யானையும் 2 ஆவது நாளாக முகாமிட்டுள்ளன.

பாசப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாய் யானையுடன் துணைக்கு நிற்கும் மற்றொரு காட்டு யானை.







