சத்தியமங்கலத்தில் புதன்கிழமை பரவலாக பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் சத்தியமங்கலம் பகுதியில் பரவலாக புதன்கிழமை மழை பெய்தது. மழைப் பொழிவால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது. சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம், பெரியூா், உக்கரம், மில்மேடு, பெரியாா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரம் மழை பெய்தது.
கிராமப்புற பகுதியில் பலத்த காற்றுடன் மழை கொட்டித் தீா்த்தது. தொடா்ந்து பெய்த மழையால் நிலத்தில் நிலத்தடி நீா் மட்டம் உயரும் என்றும், தற்போது நிலத்தில் உழவுப் பணி மேற்கொள்ள மழை உதவியாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் சேர 3,145 குழந்தைகள் விண்ணப்பம்

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

உடுமலையில் அதிமுகவை வீழ்த்துவோம்! திமுக வேட்பாளா் மு.ஜெயக்குமாா் உறுதி

பிஎபி கால்வாய்களை பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்! மடத்துக்குளம் திமுக வேட்பாளா் உறுதி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

