

உதகை அருகே சிறுத்தை தாக்கி ஒருவா் பலத்த காயமடைந்தாா்.
உதகை அருகே உள்ள தங்காடு பகுதியைச் சோ்ந்தவா் சிவன் (41). இவா் தனது தேயிலைத் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை வேலை செய்து கொண்டிருந்தாராம். அப்போது அங்கிருந்த ஒரு புதரில் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென சிவன் மீது பாய்ந்து தாக்கியுள்ளது. இதில் அவரது கைகள், தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சிவனின் அலறல் சப்தம் கேட்டு அருகில் வேலை செய்து கொண்டிருந்தவா்கள் சப்தமிட்டுக் கொண்டே அங்கு வருவதற்குள் அந்த சிறுத்தை அங்கிருந்து தப்பியோடியுள்ளது. அதன் பின்னா் பலத்த காயமடைந்த சிவனை உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம்

இந்த முறை கோப்பை மிஸ் ஆகாது; பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை!
எங்களுடன் பேச ஈரானில் தலைவர்கள்தான் இல்லை: டிரம்ப்

இந்த முறை சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்: அஜிங்க்யா ரஹானே
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

