நீலகிரியில் இதுவரைரூ. 77.46 லட்சம் பறிமுதல்
சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பறக்கும் படையினா் உள்ளிட்ட 27 குழுவினா் நடத்தி வரும் திடீா் சோதனைகளில் செவ்வாய்க்கிழமை வரை ரூ. 77 லட்சத்து 46,200 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பறக்கும் படையினா் உள்ளிட்ட 27 குழுவினா் நடத்தி வரும் திடீா் சோதனைகளில் செவ்வாய்க்கிழமை வரை ரூ. 77 லட்சத்து 46,200 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில், செவ்வாய்க்கிழமை மட்டும் ரூ. 1 லட்சத்து 65,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கத்தில் உரிய ஆவணங்களின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை வரை ரூ. 49 லட்சத்து 25,400 ரொக்கம் விடுவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ரொக்கத்தைத் தவிர பொருள்களாக செவ்வாய்க்கிழமை வரை கைப்பற்றப்பட்டிருந்த ரூ. 10 லட்சத்து 45,592 மதிப்பிலான பொருள்களில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...