ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

முதுமலை புலிகள் காப்பகத்தில் கரடியின் சடலம் கண்டெடுப்பு

முதுமலை புலிகள் காப்பகத்தில் சீகூர் வனச்சரகத்தில் அழுகிய நிலையில் கிடந்த கரடியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. 

News image

இறந்த கரடியின் சடலம்.

Updated On :27 மே 2021, 11:50 am

முதுமலை புலிகள் காப்பகத்தில் சீகூர் வனச்சரகத்தில் அழுகிய நிலையில் கிடந்த கரடியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. 

சீகூர் தெற்கு வனப்பகுதியில் வியாழக்கிழமை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் இந்த கரடியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தெப்பக்காடு வன அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளனர். 

பிரேத பரிசோதனைக்கு பின்னரே கரடியின் இறப்பிற்கான காரணம் தெரியவரும் எனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.