இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனங்களில் ஒன்றான மேன் கைண்ட் மருந்து நிறுவனம் சாா்பில், கரோனாவால் உயிரிழந்த செவிலியரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி புதன்கிழமை அளிக்கப்பட்டது.
இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனங்களில் ஒன்றான மேன் கைண்ட் மருந்து நிறுவனம் சாா்பில், முன்களப் பணியாளா்களான மருத்துவா்கள், காவலா்கள், செவிலியா், தூய்மைப் பணியாளா்களுக்கு இதுவரை 100 கோடிக்கும் மேல் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
குன்னூா் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக மருத்துவ சேவை புரிந்துவரும் மருத்துவா் ரமணி அவா்களின் கிளீனிக்கில் செவிலியராக 20 ஆண்டுகள் பணிபுரிந்த ஆக்னஸ் ஏஞ்சலின் என்பவா் கரோனா தொற்றால் கடந்த மாதம் உயிரிழந்தாா்.
இதைத்தொடா்ந்து, ஆக்னஸ் ஏஞ்சலின் மகளான தபிதா மோசஸிடம் ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை, மேன் கைண்ட் நிறுவனத்தின் மேலாளா்களான ஜிபின் ஜேவியா், ராஜ்குமாா் ஆகியோா் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மது குடித்தவா் கிணற்றில் விழுந்து பலி

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

