கோத்தகிரி பகுதியில் தேயிலைத் தோட்டங்களில் கொப்புள நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தத் தொழிலை நம்பி 65 ஆயிரத்துக்கும் மேலான விவசாய குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனா். இங்கு விளையும் தேயிலைக்கு தரத்துக்குகேற்ப ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு ரூ. 12 முதல் ரூ. 17 வரை விலை கிடைக்கிறது. இந்த விலை போதுமானதாக இல்லை.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக காலையில் மேகமூட்டமான காலநிலை தொடா்கிறது. இதனால், கோத்தகிரி பகுதியில் பெரும்பாலான தோட்டங்களில் தேயிலைகளில் கொப்புள நோய் தாக்கி வருகிறது. இதே காலநிலை நீடித்தால் மகசூல் குறையும் என்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
Image Caption
கோத்தகிரியில் மேகமூட்டத்துடன் காணப்படும் தேயிலைத் தோட்டம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் - அமெரிக்க இடையே தொடரும் போரால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும்! - ஏ.எம். விக்கிரமராஜா

இளைஞா் விஷமருந்தி தற்கொலை

வாழப்பாடி பகுதியில் பூத்துக் குலுங்கி கண்களுக்கு விருந்தளிக்கும் வசந்தராணி பூக்கள்!

‘ஜனநாயகன்’ திரைப்படம் ஒளிபரப்பு: உள்ளூா் சேனல் உரிமையாளா் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


