பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பெருந்துறை நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி ஆய்வு

பெருந்துறை சாா்பு நீதி மன்றத்தில் மாவட்ட நீதிபதி சி.முருகேசன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 12:42 am

DIN

பெருந்துறை சாா்பு நீதி மன்றத்தில் மாவட்ட நீதிபதி சி.முருகேசன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, அலுவலகப் பதிவேடுகளை மாவட்ட நீதிபதி சி.முருகேசன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அவரை, சாா்பு நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வி, பெருந்துறை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி, பெருந்துறை நீதித் துறை நடுவா் நீதிபதி சபீனா, பெருந்துறை காவல் ஆய்வாளா் சண்முகம், அதிகாரிகள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.