ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கேத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ

நீலகிரி மாவட்டம், கேத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில்  மருந்துகள் அடிக்கிவைப்பட்டிருந்த அறையில் வெள்ளிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 9:07 pm

நீலகிரி மாவட்டம், கேத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில்  மருந்துகள் அடிக்கிவைப்பட்டிருந்த அறையில் வெள்ளிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

கேத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில்  மருந்துகள் அடிக்கிவைப்பட்டிருந்த அறையில் இருந்து அதிகாலை  புகை வெளியேறியுள்ளது. இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு  நிலைய அலுவலா் மோகன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் தீயை முற்றிலுமாக அணைத்தனா். இதன் காரணமாக பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில் மருந்துப் பாட்டில்கள், மாத்திரைகள் எரிந்து சேதமாகின.

மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு காரணங்களால் ஏற்பட்டதா என்பது குறித்து கேத்தி காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.