உதகை:  கூண்டில் அகப்பட்ட 2 கரடிகள்!

ஊருக்குள் சுற்றி வந்த இரண்டு கரடிகளை இன்று அதிகாலை வனத்துறை வைத்த கூண்டில் அகப்பட்டது. 
உதகை:  கூண்டில் அகப்பட்ட 2 கரடிகள்!
Published on
Updated on
1 min read

உதகை: ஊருக்குள் சுற்றி வந்த இரண்டு கரடிகளை இன்று அதிகாலை வனத்துறை வைத்த கூண்டில் அகப்பட்டது. 

உதகை வனகோட்டம், கட்டபேட்டு வனசரகம், உயிலட்டி கிராமத்தில் கடந்த சில நாட்களாக ஊருக்குள் சுற்றி வந்த இரண்டு கரடிகளை இன்று அதிகாலை வனத்துறை வைத்த கூண்டில் அகப்பட்டது. 

பிடிபட்ட இரண்டு கரடிகளை முதுமலை புலிகள் காப்பக, உள்மண்டல பகுதியில் கள இயக்குநர் அறிவுரையின் படி  உள்மண்டல துணை இயக்குனர் (core zone) திருமதி சி.வித்யா, இ.வ.ப அவர்கள் முன்னிலையில், வனசரக அலுவலர்கள் தெப்பக்காடு, கட்டபேட்டு மற்றும் கள பணியாளர்கள் உதவியுடன், உதவி கால் நடை மருத்துவர் ஆலோசனையின் படி பாதுகாப்பாக வன பகுதியில் விடபட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com