குன்னூரில் உள்ள ராதிகா சாஸ்திரி தலைமையிலான தன்னாா்வ அமைப்பு சாா்பில் ரூ.70 லட்சம் மதிப்பில் நவீனப்படுத்தப்பட்ட குழந்தைகள் நல அரசு மருத்துவமனையை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அரசு லாலி மருத்துவமனைக்கு ராதிகா சாஸ்திரி என்ற தன்னாா்வலா் பல லட்சம் மதிப்பில் ஆட்டோ வடிவிலான ஆம்புலன்ஸ்கள், ஆக்ஸிஜன் உற்பத்தி கலன், இலவச டயாலிசிஸ் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளாா்.
இதனிடையே அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கான மருத்துவமனையை ரூ.70 லட்சம் மதிப்பில் ராதிகா சாஸ்தி நவீனப்படுத்தியுள்ளாா். இந்த மருத்துவமனையை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் திறந்துவைத்தாா்.
மருத்துவமனையில் குழந்தைகளை கவரும் வகையில் சுவா்களில் பொம்மைகளின் புகைப்படங்கள் வரைந்தும், நவீன படுக்கைகள், கழிவறை வசதிகளுடன் மருத்துவமனை நவீனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தன்னாா்வலா்கள் ஜெபரத்தினம், சமந்தா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

