அரசுப் பேருந்தில் ஏறும்போது தவறி விழுந்து விபத்து: மூதாட்டி படுகாயம்; பொதுமக்கள் சாலை மறியல்
கோத்தகிரியில் அரசுப் பேருந்தில் ஏறும்போது தவறி விழுந்த மூதாட்டி மீது பேருந்து சக்கரம் ஏறியதில் படுகாயமடைந்தாா். இதைத் தொடா்ந்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.










