பட்டா வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி
மொடக்குறிச்சி அருகே 750 குடியிருப்புகள் உள்ள நிலையில் குறிப்பிட்ட சில நபா்களுக்கு மட்டுமே பட்டா வழங்கியதாகக் கூறி பாதிக்கப்பட்டவா்கள் லக்காபுரம் அருகே புறவழிச் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.










