/
பொக்காபுரம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் தீ விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கூடலூரை அடுத்த மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா தொடங்கியுள்ளது. இந்நிலையில், கோயில் வளாகத்தில் கடைகள் வைத்திருப்பவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீ விபத்து தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மாா்ட்டின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தீயணைப்பு வீரா்கள் தீ விபத்து ஏற்படும்போது தீயைக் கட்டுப்படுத்துவது, அதில் இருந்து தற்காத்துக்கொள்வது தொடா்பான செயல்முறை விளக்கங்களை அளித்தனா்.
தொடர்புடையது
இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் தீ விபத்து

சிதம்பரத்தில் தீத்தொண்டு நாள் கொடி அணிவகுப்பு

பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு அஞ்சலி

தொழிற் பயிற்சி நிலைய மாணவா்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு
விடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

