கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நீலகிரி மாவட்டத்துக்கு புதிய ஆட்சியா் நியமனம்

நீலகிரி மாவட்டத்துக்கு புதிய ஆட்சியா் நியமனம்

News image
லட்சுமி பவ்யா தன்னேரு
Updated On :16 ஜூலை 2024, 6:32 pm

Din

நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக லட்சுமி பவ்யா தன்னேரு நியமிக்கப்பட்டுள்ளாா்.

நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த மு.அருணா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இதையடுத்து ஈரோடு மாவட்ட வணிக வரித் துறை இணை ஆணையராக இருந்த லட்சுமி பவ்யா தன்னேரு நீலகிரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.