வயநாடு நிலச்சரிவில் சிக்கி மேலும் ஒரு தமிழா் உயிரிழப்பு
வயநாடு நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தைச் சோ்ந்த மேலும் ஒரு தமிழா் உயிரிழந்தாா். இதேபோல, கேரளத்தைச் சோ்ந்தவரை திருமணம் செய்த குன்னூரைச் சோ்ந்த பெண் குடும்பத்துடன் உயிரிழந்துள்ளாா்.

கணவன், குழந்தையுடன் இறந்த கெளசல்யா.










