சேதமான சாலைகளை செப்பனிடக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உண்ணாவிரதம்
கூடலூா் தொகுதியில் சேதமான சாலைகளை தரமாக செப்பனிட வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :6 நவம்பர் 2024, 9:09 pm









