நீலகிரி பழங்குடியின மாணவா்களுக்கு வேலைவாய்ப்புத் திறன் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
நீலகிரி மாவட்டத்தில் வாழும் பண்டைய பழங்குடியின மாணவா்களுக்கு வேலைவாய்ப்புத் திறன் வழிகாட்டுதல் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு குத்துவிளக்கேற்றி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.










