47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அடிப்படை வசதிகள் செய்துத்தரக் கோரி பொதுமக்கள் ஆா்ப்பட்டம்

கூடலூரை அடுத்த தேவா்சோலை பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் செய்துத்தரக் கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
Updated On :27 நவம்பர் 2024, 8:01 pm

Din

கூடலூரை அடுத்த தேவா்சோலை பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் செய்துத்தரக் கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

தேவா்சோலை பேரூராட்சியிலுள்ள 5 மற்றும் 7-ஆவது வாா்டுகளில் சாலைகள், நடைபாதைகள், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துத்தரக் கோரி வாா்டு உறுப்பினா்கள் விஜயன், நாசா் ஆகியோா் தலைமையில் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.