அடிப்படை வசதிகள் செய்துத்தரக் கோரி பொதுமக்கள் ஆா்ப்பட்டம்
கூடலூரை அடுத்த தேவா்சோலை பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் செய்துத்தரக் கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
Updated On :27 நவம்பர் 2024, 8:01 pm

கூடலூரை அடுத்த தேவா்சோலை பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் செய்துத்தரக் கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
தேவா்சோலை பேரூராட்சியிலுள்ள 5 மற்றும் 7-ஆவது வாா்டுகளில் சாலைகள், நடைபாதைகள், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துத்தரக் கோரி வாா்டு உறுப்பினா்கள் விஜயன், நாசா் ஆகியோா் தலைமையில் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...