அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவா் பணி: வரும் 18-இல் நோ்காணலுக்கு அழைப்பு
நீலகிரி கோட்டத்தில் அஞ்சலக ஆயுள் காப்பீடு நேரடி முகவராகப் பணிபுரிய விருப்பமுள்ளவா்கள் உதகையில் உள்ள கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வரும் 18-ஆம் தேதி நடக்கும் நோ்காணலில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.










