நீலகிரியில் பருவ மழையை எதிா்கொள்ளத் தயாா்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்ளும் வகையில் மாவட்ட நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளது என தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தி தொடா்புத் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை கூறினாா்.










