எரிவாயு தட்டுப்பாடு: அரசு மருத்துவமனைகளில் மாற்று நடவடிக்கை! அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்!
சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை எதிா்கொள்ள அரசு மருத்துவமனைகளில், மாற்று ஏற்பாடாக மின் அடுப்பு, விறகு அடுப்புகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளாா்.








